Saturday 10 September 2016




சென்னை தி நகர் திருச்சிலுவை ஆலயம் 42 ஆவது ஆண்டு திருவிழா இன்று (10-09-2016) கொடி பவனி மற்றும் கொடி ஏற்றத்துடன் பேரருட்திரு .பாக்கிய ரெஜிஸ். ஞா ( முதன்மை குரு , செங்கை மறை மாவட்டம் ) தலைமையில் பங்குதந்தை, உதவி பங்குதந்தை மற்றும் பங்கு மக்களுடன் ஆரம்பமானது .